TAMIL

TAMIL

Wednesday 10 September 2014

வலைப்பூ பற்றிய தெளிவுக்கருத்துகள்

பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் மண்ணில் நாம் பிறந்ததற்கான 

காரணம்  அறிந்திருக்க வேண்டும். அரிதினும் அரிது மானிடராய்ப் பிறத்தல் 

அரிது. இத்தகைய மனிதப்பிறவி எடுத்த நாம் பிறருக்காக வாழும் 

மனப்போக்கினை உடையவராக இருத்தல் அவசியம்.கற்றலின் கேட்டல் 

நன்று.அதைவிட உணர்வினை வெளிப்படுத்தும் பார்த்தல் திறனில் 

அமைக்கப்படும் ஒளிக்காட்சிகள் மனதில் அழுத்தமாகப் 

பதியும்.அத்தகைய நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு யுட்யூப் 

வலைத்தளத்தில்(நன்றி) தரவேற்றப்பட்ட தமிழ்மொழிக்குரிய பல காட்சிகள் 

தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.இவ்வலைத்தளம் மக்களின் மொழித்திறனை
வளர்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment